349
கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே குளத்தில் மீன் பிடிக்க வலை வீசியபோது சுமார் 100 கிலோ எடையுள்ள இறந்த நிலையில் சிக்கிய முதலையை பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் குளத்தில் ஓரிரு முதலைக...

273
கோத்தகிரி அருகே, இறைச்சிக்காக கடமானை வேட்டையாடியதாக கூறி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 15 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சத்யமங்கலம் வழியாக சென்ற பேருந்தில் போலீசார் சோதனையிட்டபோது, பொம்மன் என்ப...

303
நீலகிரி மாவட்டம் உப்பட்டி வாளவயல் கிராமத்தில் வீட்டின் முன்பு படுத்திருந்த நாயை நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று வேட்டையாடி தூக்கிச் சென்றது. இதேப்போன்று, உதகை அருகே உள்ள கல்லக்கொரை கிராமத்தில் உ...

235
நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்துள்ள மாயார் வனப்பகுதியில் நேற்று தாயைப் பிரிந்து பரிதவித்த குட்டி யானையை  26 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் இருந்த தாயுடன் சேர்த்து வைத்ததா...

429
கோவை ஆலந்துறை பூண்டி மலைப்பகுதியில் இருந்து வெளியே வந்து செம்மேடு பகுதியில் பாக்கு தோட்டத்தில் முகாமிட்ட 3 காட்டு யானைகள், குட்டியை அரண் போல காத்துச் சென்ற காட்சியை வனத்துறையினர் ட்ரோன் கேமராவில் ப...

260
பழைய குற்றாலம் அருவிப் பகுதியில் திடீர் விபத்துகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நோக்கத்துடன் தற்காலிக சோதனைச்சாவடி அமைக்க வனத்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. பழைய ...

280
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் தாய் யானையை பிரிந்த குட்டி யானை உடல் நலக்குறைவால் உயிரிழக்க வனத்துறையினரின் அலட்சியமே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஒரு மாத த்துக்கு ம...



BIG STORY